வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மரக்கறி சந்தைகள், மீன் சந்தைகள், இறைச்சிக்கடைகள் என்பவற்றை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு விடுவதற்கான கேள்வி அறிவித்தல்

வுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மரக்கறி சந்தைகள்இ மீன் சந்தைகள்இ இறைச்சிக்கடைகள் என்பவற்றை 2025.01.01 முதல் 2025.12.31 வரை குத்தகைக்கு விடுவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை அறிய இணைப்பினைப் பார்வையிடவும்.

Tender-Notice-2025