PSDG 2024 இன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள கீழ்க்குறிப்பிடப்படும் வேலைத்திட்டங்களுக்கான கேள்வி கோரப்பட்டள்ளது. 1. நெடுங்கேணி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வீதி கல்லிட்டுத் தாரிடல் 2. வேலடி மற்றும் ஆயிலடி - பெரியமடு வீதி பராமரிப்பு வேலை. இதற்காக தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கேள்விப்பத்திரங்கள் விநியோகிக்கப்படும் இறுதித் திகதி 19.05.2024 பி.ப 3.00 வரை. மேலதிக தகவல்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.