வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மரக்கறி சந்தைகள்இ இறைச்சிக்கடைகள் என்பன 01.05.2024 தொடக்கம் 31.12.2024 வரையான காலப்பகுதிக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன. எனவே தகுதிவாய்ந்த கேள்விதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி 30.04.2024 பி.ப 12.45 வரை. மேலதிக தகவல்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்