பௌர்ணமி விழா முதலாம் காலாண்டு – 2024

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கலைஞர்களையும் கலைப் பாரம்பரியத்தையும் ஊக்குவிக்கும் முகமாக பௌர்ணமி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பௌர்ணமி விழாவில் பங்குபற்ற விரும்பும் கலைஞர்கள் இங்கு தரப்பட்டுள்ள நிகழ்நிலை விண்ணப்ப படிவத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கவும்.

  •  குழுவாக பங்குபற்றின் ஒருவர் மாத்திரம் இவ் விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல் போதுமானது.
  • தாங்கள் நிகழ்வுக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கின்றபோது எந்த சனசமூகநிலையம் ஊடாக நிகழ்விற்கு விண்ணப்பிக்கின்றீர்கள் என்பதனை குறிப்பிடுவது அவசியமாகும்.