வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நெடுங்கேணி குளக்கட்டு வீதி கல்லிட்டுத் தாரிடல் வேலைத்திட்டத்திற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. அதற்காக தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரரிடமிருந்து கேள்வி விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. கேள்வி விண்ணப்பங்களை பெற விரும்புபவர்கள் 21.08.2024 ஆம் திகதி தொடக்கம் 03.09.2024 ஆம் திகதி வரை அலுவலக நாட்களில் மாலை 3.00 மணி வரை வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களை பெற இத்துடன் உள்ள இணைப்பினைப் பார்வையிடவும்.Nedunkerny-KullakkaduRoadTender